நாட்டுக்கேன்றே தன்னை கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து வீடு சேரும் ♫
அப்பெருமை போல் இவ் உலகிலே வேறிருக்குமா ♪ ♫
தேசமே ...தேசமே ...என்
உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே ... சாய்வதே... என்
உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா .... ♪ ♫ ♪ ♥

No comments:
Post a Comment